பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட நவமலை பகுதியில் கடந்த வாரம் இருவரின் உயிரிழப்பிற்கு காரணமான ஒன்றை காட்டுயானை தற்போது புளியகண்டி குடியிருப்பு பகுதியில் சுற்றிவருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.
பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட நவமலை பகுதியில் கடந்த வாரம் இருவரின் உயிரிழப்பிற்கு காரணமான ஒன்றை காட்டுயானை தற்போது புளியகண்டி குடியிருப்பு பகுதியில் சுற்றிவருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.